paalaru News service

paalaru News service

தென்னிந்தியாவின் பழையமான நதிகளில் ஒன்றான பாலாறு பெயரில் அமைந்துள்ள இந்த இணையத்தளம், கலை இலக்கியம், தொன்மையை பேசுகிறது. இத்துடன் அன்றாடம் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளையும் செய்திகளாக பதிவு செய்கிறது. தங்களின் பங்களிப்பும் எதிர்நோக்கப்படுகிறது. + அட்மின், பாலாறு மீடியா.+

மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம்

அக். 26இல் அமிர்தவள்ளி-ரகுபதி இலக்கிய பரிசு வழங்கும் விழா

நமது நிருபர், பாலாறு நியூஸ் மீடியா,  சென்னை, அக். 23:  மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் பேராசிரியர்...

பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் காலூன்றக் காரணமான கோட்டை!

பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் காலூன்றக் காரணமான கோட்டை!

தமிழ்நாட்டில் ஏராளமான கோட்டைகள் காணப்படுகின்றன. இவை தரையில் கட்டப்பட்டவை, தண்ணீரால் சூழப்பட்டவை, மலைமீது கட்டப்பட்டவை மற்றும் காடுகளுக்கு இடையில் கட்டப்பட்டவை என நான்கு வகைகளாகப் பிரித்து அறியப்படுகின்றன....

காலமானார் பத்திரிகையாளர் முரசொலி செல்வம் (82)..!

காலமானார் பத்திரிகையாளர் முரசொலி செல்வம் (82)..!

சென்னை, அக். 10:  முரசொலி நாளேட்டின் நிர்வாக ஆசிரியரும், எழுத்தாளருமான முரசொலி செல்வம் (வயது 82), உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (2024...

அக்டோபர் 12ல் பாறை ஓவியங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கம்

அக்டோபர் 12ல் பாறை ஓவியங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கம்

காஞ்சிபுரம், அக். 9:  "பாறை ஓவியங்களும் பண்டைய வரலாறும்" என்கிற தலைப்பில் காஞ்சிபுரம் வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் நடத்தும் "கூகுள் மீட்" (Google Meet)  இணையவழி கருத்தரங்கம்...

தூத்துக்குடியில் கோலாகலமாக தொடங்கியது புத்தகத் திருவிழா

தூத்துக்குடியில் கோலாகலமாக தொடங்கியது புத்தகத் திருவிழா

நமது நிருபர், பாலாறு மீடியா, மதுரை மதுரை, அக். 06:  தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழா 03/10/2024 அன்று  கோலாகலமாக தொடங்கியது. மேலும் அக்டோபர் 11 முதல்...

காஞ்சிபுரத்தில் இளம் படைப்பாளர்களுக்கான சந்திப்பு

காஞ்சிபுரத்தில் இளம் படைப்பாளர்களுக்கான சந்திப்பு

எழுதுக அமைப்பில் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான நேரடி ஆலோசனை சந்திப்பு காஞ்சிபுரத்தில்  01.10.2024 (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில், புத்தக வாசிப்பு, களப்பணிகள், பொறுப்பும்,கடமையும் ஆகிய பல்வேறு...

புத்தகம் எழுதும் மாணவர்களுக்கு திருச்சியில் நேரடி பயிற்சி.!

புத்தகம் எழுதும் மாணவர்களுக்கு திருச்சியில் நேரடி பயிற்சி.!

நமது நிருபர், பாலாறு நியூஸ் மீடியா   திருச்சி, அக். 03: புத்தகம் எழுதும் மாணவர்களுக்கான ஒரு நேரடி பயிற்சிப் பட்டறை திருச்சி மாவட்டம், அய்யம்பாளையம் அரசு மாதிரி...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா அட்டவணை-2024 வெளியீடு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா அட்டவணை-2024 வெளியீடு

நமது நிருபர், பாலாறு பக்திமணம் இதழ். சென்னை சென்னை, அக். 1: திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2024 அட்டவணையை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலை...

ஜான் மார்ஷலுக்கு தமிழக அரசு சிலை வைப்பது ஏன்?

ஜான் மார்ஷலுக்கு தமிழக அரசு சிலை வைப்பது ஏன்?

"சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு சர்ஜான் மார்ஷல் இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மறுவடிவமைக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்தார். இதனை நான் திரும்பிப் பார்த்து,...

அமைச்சர் தங்கம்தென்னரசு

கீழடி நாகரிகம் உருவாவதற்கு முன்பாக தோன்றிய நாகரிகம்..?

விருதுநகர், செப். 28: கீழடி நாகரிகம் உருவாவதற்கு முன்பாக சாத்தூர் வைப்பாற்று நாகரிகம் உருவாகி உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட புத்தக...

Page 4 of 7 1 3 4 5 7