செய்திகள்

தமிழர் வரலாறு குறித்து ஆழ்கடலிலும் ஆய்வு

நமது நிருபர், நாகப்பட்டினம்.  தமிழர் வரலாறு குறித்து ஆழ்கடலிலும் ஆய்வு பணி நடப்பதாக  தமிழ்நாடு நிதி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை, தமிழக...

Read moreDetails

கிருஷ்ணகிரி அருகே புலிக்குத்திப்பட்டான் கல் கண்டெடுப்பு

நமது சிறப்பு நிருபர், பாலாறு மீடியா பன்னிரண்டு, பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் ஒய்சாளர்களின் ஆட்சிக் காலத்தில் சிறப்பாக இருந்த அளேகுந்தாணி என்ற கிராமத்தில் சமீபத்தில் தொல்லியல் கள ஆய்வு...

Read moreDetails

போலீஸாரை கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

நமது நிருபர், பாலாறு நியூஸ் மீடியா.  சென்னை, பிப்ரவரி 1: அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான வழக்கில், விசாரணை...

Read moreDetails

மில்லியன் டாலர் வேண்டுமா? இந்த வேலைய செய்யுங்க..!

நமது சிறப்பு நிருபர், பாலாறு நியூஸ் மீடியா.  சென்னை, பிப்.3: வெண்கல யுக நாகரிகத்தை பற்றிய ஆய்வுகளை வெளியிட்டு நீண்ட கால பண்பாட்டுப் போர் ஒன்றை முதல்வர்...

Read moreDetails

காஞ்சிபுரம் புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்..!

நமது நிருபர், பாலாறு நியூஸ் மீடியா சென்னை, ஜனவரி 31: காஞ்சிபுரம் மாவட்ட புத்தகத் திருவிழா இன்று  (ஜனவரி 31-ம் தேதி) தொடங்கி பிப்ரவரி 10ம் தேதி...

Read moreDetails

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் திருச்செந்தூர் – ராமேஸ்வரம் 3 நாள் ஆன்மிக சுற்றுலா

நமது நிருபர், பாலாறு நியூஸ் மீடியா. திருச்செந்தூர், ஜன.28: தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், சிறப்பு தரிசனங்களுடன் திருச்செந்தூர் - ராமேஸ்வரம் 3 நாள் ஆன்மிக சுற்றுலா அழைத்து...

Read moreDetails

ஒரேநாளில் ஒரே மேடையில் 101 நூல்களை வெளியிடுகிறார் இறையன்பு ஐஏஎஸ்..!

நமது நிருபர், பாலாறு நியூஸ் மீடியா சென்னை, ஜனவரி 27: பாலாறு பதிப்பகத்தின் 5 புத்தகங்கள் உள்பட இளம் மாணவ அறிமுக எழுத்தாளர்கள் எழுதிய 101 நூல்களை...

Read moreDetails

12 கோடி பேர் பார்வையிட்ட டிஜிட்டல் மின் நூலகம்..!

நமது நிருபர், பாலாறு நியூஸ் மீடியா.  சென்னை: சங்க இலக்கியங்கள் உள்பட 1 லட்சம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் டிஜிட்டல் மின் நூலகத்தை 12 கோடி பேர்...

Read moreDetails

கடல் தாண்டிய தமிழர்களின் பொங்கல் பெருவிழா…!

பத்மபிரியா கார்த்தி, அயலக நிருபர், பாலாறு நியூஸ் மீடியா. கத்தாரில் உள்ள மிகப் பெரியக் குழுவான 'தமிழ்ச் சிங்கப் பெண்கள் சமூகம்', கத்தார் புனே பல்கலைக் கழக...

Read moreDetails

25 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு தேர்தல்..!

நமது   நிருபர், பாலாறு மீடியா. சென்னை, நவ. 29: சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு டிசம்பர் 15-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்கான வேட்பு மனு தாக்கல்...

Read moreDetails
Page 1 of 4 1 2 4