செய்திகள்

சென்னையில் வரும் ஜனவரி மாதம் 3 நாட்கள் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி..!

நமது நிருபர், பாலாறு மீடியா.  சென்னை, நவ.20: சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா-2025, ஜனவரி 16ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது....

Read moreDetails

பெங்களூருவில் டிசம்பர் மாதம் 10 நாட்கள் தமிழ் புத்தகத் திருவிழா..!

3-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகத் திருவிழா-2024 பெங்களூருவில் வருகிற டிசம்பர் மாதம் தொடங்குகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். சகோதர மாநிலமான...

Read moreDetails

திருச்சியில் கலைஞர் பெயரில் உலகத் தரத்தில் அமைகிறது பிரம்மாண்ட நூலகம்.!

சிறப்பு செய்தி, நமது நிருபர், பாலாறு மீடியா திருச்சி, நவ.9: திருச்சியில் உலகத் தரத்தில் ₹290 கோடியில் பிரமாண்டமான முறையில் கலைஞர் நூலகம் அமைய உள்ளது. இதற்காக,...

Read moreDetails

தமிழ்ப் பேராசிரியர் மா.செல்வராசனுக்கு செம்மொழி தமிழ் விருது..!

நமது நிருபர், பாலாறு மீடியா.  சென்னை, நவ.9: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இந்தாண்டு மா.செல்வராசனுக்கு முதல்வர்...

Read moreDetails

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு

நமது நிருபர், பாலாறு மீடியா சென்னை, நவ. 9: அண்ணல் அம்பேத்கர் விருதுபெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று...

Read moreDetails

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, வள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம்..!

நமது நிருபர், பாலாறு மீடியா சென்னை, நவ. 6:  கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு...

Read moreDetails

தமிழ்நாடு டூ தாய்லாந்து: விசா இல்லாமல் செல்லலாம் தெரியுமா?

நமது நிருபர், பாலாறு மீடியா இந்திய சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து செல்ல...

Read moreDetails

“கபீர் புரஸ்கார் விருது” பெற விண்ணப்பிக்கலாம்..!

சென்னை, அக். 31: சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார் விருது' பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று...

Read moreDetails

காலமானார் பத்திரிகையாளர் முரசொலி செல்வம் (82)..!

சென்னை, அக். 10:  முரசொலி நாளேட்டின் நிர்வாக ஆசிரியரும், எழுத்தாளருமான முரசொலி செல்வம் (வயது 82), உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (2024...

Read moreDetails

தூத்துக்குடியில் கோலாகலமாக தொடங்கியது புத்தகத் திருவிழா

நமது நிருபர், பாலாறு மீடியா, மதுரை மதுரை, அக். 06:  தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழா 03/10/2024 அன்று  கோலாகலமாக தொடங்கியது. மேலும் அக்டோபர் 11 முதல்...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4