செய்திகள்

காலமானார் கண்ணாத்தாள் ஆச்சி (85)…..!

சென்னை, செப். 26: தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு. சம்பந்தத்தின் மனைவி கண்ணாத்தாள் ஆச்சி (85) காலமானார். முதுமை காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர், சென்னை...

Read moreDetails

விருதுநகரில் புத்தகக் கண்காட்சி எப்போது?

நமது நிருபர், பாலாறு மீடியா மதுரை, செப். 20:  விருதுநகரில் 3-ஆவது புத்தகத் திருவிழா வருகிற 27-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது...

Read moreDetails

மதுரை புத்தகக் கண்காட்சி சக்சஸ்; ரூ.3.50 கோடிக்கு விற்பனை

நமது நிருபர், பாலாறு மீடியா மதுரை, செப் 17:  மதுரை மாநகரில் கடந்த 12 நாள்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ. 3.50 கோடிக்கு வணிகம் நடைபெற்றதாக...

Read moreDetails

கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம்-ஸ்டாலின் அரசு எடுக்கும் புது ரூட்..?

நமது நிருபர்கள், பாலாறு தமிழ் மீடியா:  சென்னையில் ஏறக்குறைய 260 ஆண்டுகளாக இருந்து வந்த கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை தமிழ்நாடு அரசு இழுத்துப் பூட்டி, சாதனை...

Read moreDetails

செப்டம்பர் 27ல் உலக சுற்றுலா தின விழா கொண்டாட்டம்..!

தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 27ம் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாட்டம் தொடங்குகிறது. இதையொட்டி சுற்றுலா நிறுவனங்களுக்கும், சுற்றுலா ஆர்வலர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான முன்னெடுப்புகளை...

Read moreDetails

தமிழகத்தை சுற்றி வந்த 15 கோடி பேர்! அப்படியா எதற்கு?

ஹரிசரண்,  பெங்களூரு.இந்தாண்டு (2024) ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை தமிழகத்திற்கு 15 கோடி பேர் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்...

Read moreDetails

தற்கொலை எண்ணம் வேண்டவே வேண்டாம்

உலக தற்கொலை தடுப்பு நாளை முன்னிட்டு நேற்று சிநேகா தற்கொலை தடுப்பு அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அடையாறு விஎச்எஸ் மருத்துவமனை வளாகத்தில் நடந்த...

Read moreDetails

நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு..!!

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளட்ட நான்கு மாவட்டங்களில்  இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்குத் திசை காற்றின் வேகமாறு காரணமாக தமிழகம்,...

Read moreDetails
Page 3 of 3 1 2 3