படைப்புகள்

”மருத்துவ காப்பீடு உடல் நலமற்றவருக்கு மட்டுமே என்பது தவறான கருத்து”

மருத்துவக் காப்பீடு என்பது உடல்நலம் பாதிக்க பட்டவர்களுக்கு மட்டும் அல்ல.அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான் இந்த காப்பீட்டுத் திட்டம்.காப்பீட்டுத் துறையில்தான் இந்த தவறான தேர்வு  என்பது ஏற்படுகிறது. ஆயுள்...

Read moreDetails

ரேஷன் கடைகளில் மக்களுக்குத் தேவையான பொருட்கள் இல்லை – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காதது கண்டு மனம் வேதனையடைகிறது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.தமிழகம் முழுவதும் உள்ள...

Read moreDetails

தமிழ்நாடு முழுவதும் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்.. திருப்பரங்குன்றம், பழனியில் மலை மீது மகாதீபம்

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு வீடுகள் தோறும் மக்கள் விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபட்டனர். தீபாவளி பண்டிகைக்குப் பின்னர் கந்த சஷ்டி கொண்டாட்டம் அதைத் தொடர்ந்து கார்த்திகை தீபத்...

Read moreDetails

அடித்து தூக்கும் பாண்டியர்கள் பூமி! கலர் மாறும் மதுரை.. இனி இட்லிக்கு மட்டுமல்ல.. ஐடிக்கும் பேமஸ்!

மதுரையில் அமைக்கப்பட உள்ள டைடல் பார்க்கிற்கு தற்போது மண் எடுக்கப்பட்டு உள்ளது. இங்கே விரைவில் கட்டுமானம் தொடங்க உள்ள நிலையில் தற்போது அங்கே இருக்கும் எல்காட் தொழிற்பூங்கா...

Read moreDetails

அச்சுறுத்தும் புது ஜேஎன்1 கொரோனா.. உன்னிப்பாக கண்காணிக்கும் WHO.. கூடவே சொன்ன ஆறுதல் தகவல்

இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனா வைரசின் புது வகை ஜே.என்.1 துணை வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவலை உலக சுகாதார அமைப்பு...

Read moreDetails

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு!

குடியரசு தினத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியவர் பீமாராவ் அம்பேத்கர் ஆவார். நாடெங்கும் ஒலிக்கும் சட்டத் திருத்தத்திற்கு அடிக்கல்...

Read moreDetails

மருது பாண்டியர்

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது...

Read moreDetails

தஞ்சைப் பெருவுடையார் கோயில்

தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்த முதலாம் இராசராச சோழன் சிலை முதலாம் இராசராச சோழன் என்றழைக்கப்பட்ட சோழ அரசன் சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார்...

Read moreDetails
Page 4 of 7 1 3 4 5 7