படைப்புகள்

பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் காலூன்றக் காரணமான கோட்டை!

தமிழ்நாட்டில் ஏராளமான கோட்டைகள் காணப்படுகின்றன. இவை தரையில் கட்டப்பட்டவை, தண்ணீரால் சூழப்பட்டவை, மலைமீது கட்டப்பட்டவை மற்றும் காடுகளுக்கு இடையில் கட்டப்பட்டவை என நான்கு வகைகளாகப் பிரித்து அறியப்படுகின்றன....

Read moreDetails

அக்டோபர் 12ல் பாறை ஓவியங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கம்

காஞ்சிபுரம், அக். 9:  "பாறை ஓவியங்களும் பண்டைய வரலாறும்" என்கிற தலைப்பில் காஞ்சிபுரம் வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் நடத்தும் "கூகுள் மீட்" (Google Meet)  இணையவழி கருத்தரங்கம்...

Read moreDetails

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா அட்டவணை-2024 வெளியீடு

நமது நிருபர், பாலாறு பக்திமணம் இதழ். சென்னை சென்னை, அக். 1: திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2024 அட்டவணையை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலை...

Read moreDetails

காலமானார் கண்ணாத்தாள் ஆச்சி (85)…..!

சென்னை, செப். 26: தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு. சம்பந்தத்தின் மனைவி கண்ணாத்தாள் ஆச்சி (85) காலமானார். முதுமை காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர், சென்னை...

Read moreDetails

சிந்துவெளியில் சிலிர்ப்பூட்டும் தமிழ்ப்பெயர்களை கண்டறிந்தது யார்?

சிறப்புச் செய்தி: ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர். சிந்துவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்டதை தொல்லியல் அறிஞர் ஜான் மார்ஷல் உலகுக்கு அறிவித்த நூற்றாண்டு இன்று (செப்டம்பர் 20) தொடங்குகிறது. 1924 செப்டம்பர்...

Read moreDetails

திருச்சி புத்தகக் கண்காட்சிக்கு வரும் முன் ரூ. 18,000 வெல்லலாம்

நமது நிருபர், பாலாறு மீடியா திருச்சி, செப். 18: திருச்சி புத்தகத் திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அதனை பிரபலப்படுத்தும் வகையிலும் சிறப்பு நிகழ்வாக, கட்டுரைப்...

Read moreDetails

தோசை பிரசாதமாக வழங்கப்படும் கோயில்கள் பற்றித் தெரியுமா?

நமது நிருபர், பாலாறு மீடியா  தோசையை பிரசாதமாக தரும் கோயில்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தக் காலத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளுக்கு தோசையில் சர்க்கரை தூவித்தான் படைப்பார்களாம். பின்னர்தான்...

Read moreDetails

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு நூல் வெளியீடு

பாலாறு நியூஸ் மீடியா: சென்னை, செப். 17: பெரியாரின் 146வது பிறந்த நாளையொட்டி மே பதினேழு இயக்கம் மற்றும் தாய் தமிழர் இயக்கம் சார்பாக வருகிற 18-09-2024...

Read moreDetails

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்க பொதுக்குழுக் கூடுகிறது

பாலாறு நியூஸ் மீடியா, சென்னை www.paalaru.com, 9790750950, 9790750415 சென்னை, செப். 17: அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 29-ம் தேதி சென்னையில்...

Read moreDetails

பத்திரிகையாளர்களுக்காக கச்சேரி நடத்திய எம்.எஸ்.சுப்புலட்சுமி..!

கர்நாடக இசை உலகில் முடிசூடா ராணியாகக் கம்பீரமாகப் பவனி வந்த எம் எஸ் சுப்புலட்சுமி அம்மாள், அந்தக் காலத்திலேயே பத்திரிகையாளர்களுக்கு உதவி புரிந்து அவர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய...

Read moreDetails
Page 2 of 7 1 2 3 7