தமிழகத்தை நீண்டகாலம் ஆட்சி செய்த வம்சம் எது தெரியுமா? 

"தி. பேரூரான், ஆரணி:   தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டிய, பல்லவர மன்னர்கள் அரசாட்சி செய்தார்கள் என்று வரலாற்றில் படித்திருப்போம். அதுவும், தஞ்சை பெருவுடையார் கோயில், மாமல்லபுரம்...

Read moreDetails

பில்கிளிண்டனும், நம்ம ஊரு சூப்பர்ஸ்டாரும் விரும்பிய தமிழர்.!

பில் கிளிண்டன் (US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், இன்னொருவர் பாலம் கல்யாணசுந்தரம் ? யார்...

Read moreDetails

விநாயகர் வழிபாடு தோன்றியது எப்போது?

  கிருஷ்ணகிரி மலை தொல்லியல் ஆய்வுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த தொல்லியல் ஆய்வுகள் புதிய தகவல்களை தருகின்றன. குறிப்பாக விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது விநாயகர் வழிபாடு தமிழகத்தில்...

Read moreDetails

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு!

குடியரசு தினத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியவர் பீமாராவ் அம்பேத்கர் ஆவார். நாடெங்கும் ஒலிக்கும் சட்டத் திருத்தத்திற்கு அடிக்கல்...

Read moreDetails

மருது பாண்டியர்

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது...

Read moreDetails

தஞ்சைப் பெருவுடையார் கோயில்

தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்த முதலாம் இராசராச சோழன் சிலை முதலாம் இராசராச சோழன் என்றழைக்கப்பட்ட சோழ அரசன் சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார்...

Read moreDetails