படைப்புகள்

திருச்சியில் கலைஞர் பெயரில் உலகத் தரத்தில் அமைகிறது பிரம்மாண்ட நூலகம்.!

சிறப்பு செய்தி, நமது நிருபர், பாலாறு மீடியா திருச்சி, நவ.9: திருச்சியில் உலகத் தரத்தில் ₹290 கோடியில் பிரமாண்டமான முறையில் கலைஞர் நூலகம் அமைய உள்ளது. இதற்காக,...

Read moreDetails

தமிழ்ப் பேராசிரியர் மா.செல்வராசனுக்கு செம்மொழி தமிழ் விருது..!

நமது நிருபர், பாலாறு மீடியா.  சென்னை, நவ.9: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இந்தாண்டு மா.செல்வராசனுக்கு முதல்வர்...

Read moreDetails

இன்று வீரமாமுனிவர் பிறந்த நாள்..!

சென்னை, நவம்பர் 08:  திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்த வீரமா முனிவர் பிறந்த (8- 11 -...

Read moreDetails

காகங்கள் கோபமாக இருந்து மனிதர்களை பழிவாங்குமா..? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சிறப்புச் செய்தி. நமது நிருபர், பாலாறு மீடியா மனிதர்கள் மத்தியில் பழிவாங்கும் எண்ணம் தலைதூக்குவது நாம் அடிக்கடி பார்க்கும் ஒன்று. ஆனால் பழிவாங்கும் பறவைகள் அல்லது விலங்குகள்...

Read moreDetails

பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் காலூன்றக் காரணமான கோட்டை!

தமிழ்நாட்டில் ஏராளமான கோட்டைகள் காணப்படுகின்றன. இவை தரையில் கட்டப்பட்டவை, தண்ணீரால் சூழப்பட்டவை, மலைமீது கட்டப்பட்டவை மற்றும் காடுகளுக்கு இடையில் கட்டப்பட்டவை என நான்கு வகைகளாகப் பிரித்து அறியப்படுகின்றன....

Read moreDetails

அக்டோபர் 12ல் பாறை ஓவியங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கம்

காஞ்சிபுரம், அக். 9:  "பாறை ஓவியங்களும் பண்டைய வரலாறும்" என்கிற தலைப்பில் காஞ்சிபுரம் வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் நடத்தும் "கூகுள் மீட்" (Google Meet)  இணையவழி கருத்தரங்கம்...

Read moreDetails

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா அட்டவணை-2024 வெளியீடு

நமது நிருபர், பாலாறு பக்திமணம் இதழ். சென்னை சென்னை, அக். 1: திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2024 அட்டவணையை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலை...

Read moreDetails

காலமானார் கண்ணாத்தாள் ஆச்சி (85)…..!

சென்னை, செப். 26: தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு. சம்பந்தத்தின் மனைவி கண்ணாத்தாள் ஆச்சி (85) காலமானார். முதுமை காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர், சென்னை...

Read moreDetails

சிந்துவெளியில் சிலிர்ப்பூட்டும் தமிழ்ப்பெயர்களை கண்டறிந்தது யார்?

சிறப்புச் செய்தி: ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர். சிந்துவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்டதை தொல்லியல் அறிஞர் ஜான் மார்ஷல் உலகுக்கு அறிவித்த நூற்றாண்டு இன்று (செப்டம்பர் 20) தொடங்குகிறது. 1924 செப்டம்பர்...

Read moreDetails

திருச்சி புத்தகக் கண்காட்சிக்கு வரும் முன் ரூ. 18,000 வெல்லலாம்

நமது நிருபர், பாலாறு மீடியா திருச்சி, செப். 18: திருச்சி புத்தகத் திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அதனை பிரபலப்படுத்தும் வகையிலும் சிறப்பு நிகழ்வாக, கட்டுரைப்...

Read moreDetails
Page 1 of 6 1 2 6