நமது நிருபர், பாலாறு மீடியா இந்திய சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து செல்ல...
Read moreDetailsசென்னை, அக். 31: சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார் விருது' பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று...
Read moreDetailsசென்னை, அக். 10: முரசொலி நாளேட்டின் நிர்வாக ஆசிரியரும், எழுத்தாளருமான முரசொலி செல்வம் (வயது 82), உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (2024...
Read moreDetailsநமது நிருபர், பாலாறு மீடியா, மதுரை மதுரை, அக். 06: தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழா 03/10/2024 அன்று கோலாகலமாக தொடங்கியது. மேலும் அக்டோபர் 11 முதல்...
Read moreDetailsஎழுதுக அமைப்பில் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான நேரடி ஆலோசனை சந்திப்பு காஞ்சிபுரத்தில் 01.10.2024 (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில், புத்தக வாசிப்பு, களப்பணிகள், பொறுப்பும்,கடமையும் ஆகிய பல்வேறு...
Read moreDetailsநமது நிருபர், பாலாறு நியூஸ் மீடியா திருச்சி, அக். 03: புத்தகம் எழுதும் மாணவர்களுக்கான ஒரு நேரடி பயிற்சிப் பட்டறை திருச்சி மாவட்டம், அய்யம்பாளையம் அரசு மாதிரி...
Read moreDetailsநமது நிருபர், பாலாறு பக்திமணம் இதழ். சென்னை சென்னை, அக். 1: திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2024 அட்டவணையை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலை...
Read moreDetails"சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு சர்ஜான் மார்ஷல் இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மறுவடிவமைக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்தார். இதனை நான் திரும்பிப் பார்த்து,...
Read moreDetailsவிருதுநகர், செப். 28: கீழடி நாகரிகம் உருவாவதற்கு முன்பாக சாத்தூர் வைப்பாற்று நாகரிகம் உருவாகி உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட புத்தக...
Read moreDetailsநமது நிருபர், பாலாறு மீடியா சென்னை, அக். 01: குறுகிய காலத்தில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து தமிழில் ஒர் இணையதளம் சாதனை படைத்துள்ளது என்றால் அது,...
Read moreDetails