செய்திகள்

ஒரேநாளில் ஒரே மேடையில் 101 நூல்களை வெளியிடுகிறார் இறையன்பு ஐஏஎஸ்..!

நமது நிருபர், பாலாறு நியூஸ் மீடியா சென்னை, ஜனவரி 27: பாலாறு பதிப்பகத்தின் 5 புத்தகங்கள் உள்பட இளம் மாணவ அறிமுக எழுத்தாளர்கள் எழுதிய 101 நூல்களை...

Read moreDetails

12 கோடி பேர் பார்வையிட்ட டிஜிட்டல் மின் நூலகம்..!

நமது நிருபர், பாலாறு நியூஸ் மீடியா.  சென்னை: சங்க இலக்கியங்கள் உள்பட 1 லட்சம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் டிஜிட்டல் மின் நூலகத்தை 12 கோடி பேர்...

Read moreDetails

கடல் தாண்டிய தமிழர்களின் பொங்கல் பெருவிழா…!

பத்மபிரியா கார்த்தி, அயலக நிருபர், பாலாறு நியூஸ் மீடியா. கத்தாரில் உள்ள மிகப் பெரியக் குழுவான 'தமிழ்ச் சிங்கப் பெண்கள் சமூகம்', கத்தார் புனே பல்கலைக் கழக...

Read moreDetails

25 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு தேர்தல்..!

நமது   நிருபர், பாலாறு மீடியா. சென்னை, நவ. 29: சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு டிசம்பர் 15-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்கான வேட்பு மனு தாக்கல்...

Read moreDetails

சென்னையில் வரும் ஜனவரி மாதம் 3 நாட்கள் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி..!

நமது நிருபர், பாலாறு மீடியா.  சென்னை, நவ.20: சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா-2025, ஜனவரி 16ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது....

Read moreDetails

பெங்களூருவில் டிசம்பர் மாதம் 10 நாட்கள் தமிழ் புத்தகத் திருவிழா..!

3-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகத் திருவிழா-2024 பெங்களூருவில் வருகிற டிசம்பர் மாதம் தொடங்குகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். சகோதர மாநிலமான...

Read moreDetails

திருச்சியில் கலைஞர் பெயரில் உலகத் தரத்தில் அமைகிறது பிரம்மாண்ட நூலகம்.!

சிறப்பு செய்தி, நமது நிருபர், பாலாறு மீடியா திருச்சி, நவ.9: திருச்சியில் உலகத் தரத்தில் ₹290 கோடியில் பிரமாண்டமான முறையில் கலைஞர் நூலகம் அமைய உள்ளது. இதற்காக,...

Read moreDetails

தமிழ்ப் பேராசிரியர் மா.செல்வராசனுக்கு செம்மொழி தமிழ் விருது..!

நமது நிருபர், பாலாறு மீடியா.  சென்னை, நவ.9: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இந்தாண்டு மா.செல்வராசனுக்கு முதல்வர்...

Read moreDetails

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு

நமது நிருபர், பாலாறு மீடியா சென்னை, நவ. 9: அண்ணல் அம்பேத்கர் விருதுபெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று...

Read moreDetails

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, வள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம்..!

நமது நிருபர், பாலாறு மீடியா சென்னை, நவ. 6:  கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு...

Read moreDetails
Page 1 of 3 1 2 3