paalaru News service

paalaru News service

தென்னிந்தியாவின் பழையமான நதிகளில் ஒன்றான பாலாறு பெயரில் அமைந்துள்ள இந்த இணையத்தளம், கலை இலக்கியம், தொன்மையை பேசுகிறது. இத்துடன் அன்றாடம் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளையும் செய்திகளாக பதிவு செய்கிறது. தங்களின் பங்களிப்பும் எதிர்நோக்கப்படுகிறது. + அட்மின், பாலாறு மீடியா.+

பாலாறு பதிப்பகம் முகவரி சேவைகள்

பாலாறு பதிப்பக இலட்சிணை எதைக் குறிக்கிறது?

கேள்வி: பாலாறு பதிப்பகத்தின் லோகோ எதைக் குறிக்கிறது? எதனால் அவர்கள் அன்னப்பறவையை அடையாளப்படுத்துகிறார்கள்? 🌷🪻🌺🌻🌼🌹 பதில்: பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் தூய்மையான பாலை மட்டும் பிரிக்கும்...

பாலாறு பதிப்பகத்தின் புத்தக விற்பனை அரங்கு

பாலாறு பதிப்பகம் என்ன செய்கிறது?

பாலாறு பதிப்பகம் என்ன செய்கிறது, இது எங்குள்ளது, இவர்கள் என்ன பணிகளை செய்கிறார்கள், இதன் சேவைகள் என்னவென்று தொலைபேசியில் கேட்பவர்களுக்காக இந்த பதிவு தரப்பட்டுள்ளது. தேவைப்பட்டோர் பயன்படுத்திக்...

நாட்டுடைமை நூல்கள் பட்டியல்

சமீபத்தில் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் எவை தெரியுமா?

சமீபத்திய மூன்று ஆண்டுகளில் (2021-2024) நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளை அடிப்படையாகக்...

நடன காசிநாதன் காலமானார்

காலமானார் நடன. காசிநாதன்..

நமது நிருபர், சென்னை தமிழ்நாடு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநரும் வரலாற்று ஆய்வாளருமான நடன. காசிநாதன் காலமானார். தமிழ் பிராமி கல்வெட்டுகள், தொல்லியல், வரலாறு, அகழாய்வு, நாணயவியல்,...

கீழடியில் நடைபெற்ற சிந்துவெளிநாள் விழாவில் நூலை வெளியிடுகிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழர்கள் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டுடன் வாழ்ந்தனர்

நமது நிருபர், பாலாறு நியூஸ் மீடியா, சிவகங்கை சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்ற 'சிந்துவெளி நாள் விழா'வில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, 2,600 ஆண்டுகளுக்கு முன்பே...

பூம்புகார் கடல் அடியில் ஆய்வு மேற்கொள்ளும் தொல்லியல் அறிஞர் குழு

தமிழர் வரலாறு குறித்து ஆழ்கடலிலும் ஆய்வு

நமது நிருபர், நாகப்பட்டினம்.  தமிழர் வரலாறு குறித்து ஆழ்கடலிலும் ஆய்வு பணி நடப்பதாக  தமிழ்நாடு நிதி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை, தமிழக...

ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான விருத்தசாலம் நூலகத்தின் உரிமையாளர் புலவர் பல்லடம் மாணிக்கம்

வியக்க வைக்கும் விருத்தாசலம் நூலகம்..!

ஆசியாவின் மிகப் பெரிய தனியார் நூலகம் சென்னையிலோ, டில்லியிலோ, கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை. தமிழ்நாட்டில் விருத்தாசலத்ததில்தான் இருக்கிறது. கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ்...

வந்தவாசி கீழ்நண்டியில் நடந்த தொல்லியல் ஆய்வுகள்

கீழ்நமண்டி: வந்தவாசிக்கும் சிந்துச் சமவெளிக்கும் என்ன தொடர்பு.?

சிறப்பு நிருபர், பாலாறு நியூஸ் மீடியா   திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்திற்கு உள்பட்ட கீழ்நமண்டி தொல்லியல் தளத்தில் கிடைத்த காலக் கணிப்பும் தொல்பொருட்களும், அந்த இடத்திற்கும்...

கிருஷ்ணகிரி அருகே கண்டெடுக்கப்பட்ட புலிக்குத்திப்பட்டான் கல்

கிருஷ்ணகிரி அருகே புலிக்குத்திப்பட்டான் கல் கண்டெடுப்பு

நமது சிறப்பு நிருபர், பாலாறு மீடியா பன்னிரண்டு, பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் ஒய்சாளர்களின் ஆட்சிக் காலத்தில் சிறப்பாக இருந்த அளேகுந்தாணி என்ற கிராமத்தில் சமீபத்தில் தொல்லியல் கள ஆய்வு...

எழுதுக ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் சந்திப்பு

குடிசையில் வாழும் கோயில்கள்..!

சிறப்புக் கட்டுரை:   ஆக்கம்- கிள்ளிவளவன், எழுதுக இயக்கம், காஞ்சிபுரம்  எழுதுக ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் சந்திப்பு 01.02.2025 சனிக்கிழமை அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது....

Page 1 of 7 1 2 7