• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Paalaru
  • முகப்பு
  • செய்திகள்
  • படைப்புகள்
    • கலை
    • இலக்கியம்
    • வரலாறு
    • பக்தி
    • அறிவியல்
    • மொழிபெயர்ப்பு
    • சிறுவர்
  • நிகழ்வுகள்
  • பதிப்பகம்
    • புத்தக மதிப்புரை
    • எமதுவெளியீடுகள்
  • பாலாறு டிவி
  • இதழ்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
  • படைப்புகள்
    • கலை
    • இலக்கியம்
    • வரலாறு
    • பக்தி
    • அறிவியல்
    • மொழிபெயர்ப்பு
    • சிறுவர்
  • நிகழ்வுகள்
  • பதிப்பகம்
    • புத்தக மதிப்புரை
    • எமதுவெளியீடுகள்
  • பாலாறு டிவி
  • இதழ்கள்
No Result
View All Result
Paalaru
No Result
View All Result
Home பதிப்பகம் எமதுவெளியீடுகள்

பாலாறு பதிப்பக இலட்சிணை எதைக் குறிக்கிறது?

இது பதிப்பகத்தின் வரலாறு....!

paalaru News service by paalaru News service
December 12, 2025
in எமதுவெளியீடுகள், பதிப்பகம், பாலாறு கதம்பம், புத்தக மதிப்புரை, வரலாறு
0
பாலாறு பதிப்பகம் முகவரி சேவைகள்

பாலாறு பதிப்பகம் முகவரி சேவைகள்

0
SHARES
197
VIEWS
Share on FacebookShare on Twitter

கேள்வி: பாலாறு பதிப்பகத்தின் லோகோ எதைக் குறிக்கிறது? எதனால் அவர்கள் அன்னப்பறவையை அடையாளப்படுத்துகிறார்கள்?
🌷🪻🌺🌻🌼🌹
பதில்: பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் தூய்மையான பாலை மட்டும் பிரிக்கும் அபூர்வ சக்தி இந்த அன்னப்பறவைக்கு இருப்பதாக கூறப்படுகிறது. புராண காலத்தில் அழுக்கிலிருந்து சுத்தமானதைப் பிரிக்கும் பறவையாக அன்னங்கள் கருதப்பட்டனவாம். அன்னம் தூய்மையான முத்துக்களை உணவாக உட்கொள்ளுமாம்.
🌷🪻🌺🌻🌼🌹
அன்னப்பறவை ராமாயணம், மகாபாரதம், வேதங்களில் இந்த பறவையைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் இதை ஹம்சா ஹம்சபட்சி என்று கூப்பிடுகிறார்கள்.
🌷🪻🌺🌻🌼🌹
கோவிலுக்குப் போகும்போது அங்குள்ள சிற்பங்களில் கூட இந்தப் பறவையை நீங்கள் பார்க்கலாம். வீட்டில் அம்மா கட்டும் பட்டுப்புடவை, சாமிப் படங்களில்கூட இந்த அன்னப் பறவை இடம் பிடித்துவிடும்
🌷🪻🌺🌻🌼🌹
இமயமலையில் உள்ள மானசரஸ் ஏரியில் அன்னப் பறவைகள் வாழ்ந்ததாக இந்தியப் புராணங்களில் சொல்லியிருக்கிறார்கள். மகாபாரத்த்தில் வரும் நள தமயந்தி கதையில் நளனுக்கும் தமயந்திக்கும் தூது போகும் பறவையாக இது இருந்துள்ளது.
🌷🪻🌺🌻🌼🌹
நீரில் இருந்தாலும் அன்னத்தின் சிறகுகள் நனையாதவை. உலக வாழ்வில் இருந்துகொண்டே ஒட்டாமல் இருப்பதற்கு உதாரணமாக இந்த அன்னப் பறவைகளைச் சொல்கிறார்கள்.
🌷🪻🌺🌻🌼🌹
அன்னப் பறவையைப் போல வாத்தின் சிறகுகளும்கூட தண்ணீரில் ஒட்டாது. வாத்துக்களும் சேற்று நீரிலிருந்து சேற்றைப் பிரித்து சுத்தமான நீரைக் குடிக்கும் திறமை பெற்றது.
🌷🪻🌺🌻🌼🌹
அன்னப்பறவை பூமியில் நடக்கும், வானத்தில் பறக்கும், தண்ணீரில் நீந்தும்.
🌷🪻🌺🌻🌼🌹
இந்தியப் புராணங்களைத் தவிர கிரேக்கப் புராணங்களிலும் அன்னப் பறவை பற்றிய குறிப்புகள் உள்ளன. ஐரிஷ் புராணக் கதைகளிலும் அன்னங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
🌷🪻🌺🌻🌼🌹
பகலில் அன்னங்களாக வானில் பறக்கும் பறவைகள் இரவில் அழகான பெண்களாக மாறுவதாக ஒரு கதை உள்ளது. ஐரோப்பாவில் அன்னப் பறவையைப் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டுள்ளன.
🌷🪻🌺🌻🌼🌹
தற்காலத்தில் உள்ள “ ஸ்வான் “ என்று அழைக்கப்படும் அன்னப் பறவைகளும் புராணத்தில் வரும் அன்னப் பறவைகளும் ஒன்றல்ல.
🌷🪻🌺🌻🌼🌹
இத்தகைய சிறப்பு வாழ்ந்த வரலாறை கொண்ட அன்னப்பறவையை பாலாறு பதிப்பகத்தார் தனது அடையாளமாக கொண்டுள்ளனர்.
🌷🪻🌺🌻🌼🌹
கெளதம புத்தர் உள்பட உலகில் தோன்றிய அத்தனை மகான்களும் வலியுறுத்தும் நல்லறிவு, நற்சிந்தனை, நல்லெண்ணம், நற்செயல்களை புத்தகங்களின் வாயிலாக பரப்பும் அறப்பணியை செய்து வரும் பாலாறு பதிப்பகம், தூய அறிவு மையம் (PURE KNOWLEDGE CENTRE) எனும் வாசகத்தை இலட்சிணையில் பொறித்துள்ளது.
🌷🪻🌺🌻🌼🌹
#பாலாறுலோகோ #பாலாறுஇலட்சிணை #paalarulogo #palaru #palarupublishers #palarlogo #swan #palarupublishinghouse 

Tags: logopaalarupalarupalarubookspalarupublicationpalarupublishinghouseswan
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
  • படைப்புகள்
    • கலை
    • இலக்கியம்
    • வரலாறு
    • பக்தி
    • அறிவியல்
    • மொழிபெயர்ப்பு
    • சிறுவர்
  • நிகழ்வுகள்
  • பதிப்பகம்
    • புத்தக மதிப்புரை
    • எமதுவெளியீடுகள்
  • பாலாறு டிவி
  • இதழ்கள்

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

wpDiscuz